LATEST NEWS3 weeks ago
“அடக்கடவுளே.. சின்னக் குழந்தைகள் சண்டைக்கு இப்படியா…?” பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்து கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
உத்திரபிரதேசம் ஈடாவா மாவட்டம் இக்டில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்பூர் விஷ்ணு கிராமத்தில், குழந்தைகள் இடையே ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாகக் குடும்பத்திற்குள் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் பூனம் என்ற பெண்ணை அவரது அத்தை...