CRIME2 hours ago
“என் புகாரை வாங்க மாட்டியா… உன்னைக் கொன்றுவிடுவேன்…!” பெங்களூரு காவல் நிலையத்திற்குள் புகுந்து.. கர்ப்பிணி பெண் காவலரை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூரன்..!!
பெங்களூரு மெஜஸ்டிக் ரயில்வே காவல் நிலையத்தில், அதிகாலை வேளையில் கர்ப்பிணி பெண் காவலர் ஒருவர் இரும்பு கம்பியால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளானவர் 28 வயதான டி. சில்பா என்ற...