CRIME2 hours ago
ஒருதலைக் காதலால் கொடூரம்… அலற அலறப் பெண்ணைக் கொன்றுவிட்டுத் தப்பிய கொலையாளி..! போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை..!!
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம் பன்ட்வால் தாலுகாவில் உள்ள பி.சி. ரோடு அரசுப் பேருந்து நிலையத்தில், 21 வயது இளம்பெண் ஒருவர் பட்டப்பகலில் அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் பன்ட்வால்...