தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதியில், சுமார் 1,70,000 ரூபாய் அளவிற்கு மது அருந்திவிட்டுப் பணம் செலுத்தாமல் ஏமாற்ற முயன்ற 18 வயது இளம் பெண்ணுக்குப் பார் ஊழியர் ஒருவர்...
பிரேசிலில் அண்மையில் உயிரிழந்த தனது மாமாவின் பெயரில் கடனுதவி பெறுவதற்காக, அவரது உடலையே நேராக வங்கிக்கு எடுத்துச் சென்று கையெழுத்திட வைக்க முயன்ற பெண்ணின் அதிர்ச்சியூட்டும் செயல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்...