உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரான சுஷில் குமார் கட்டியாரின் மகன் நைதிக் கட்டியார் என்பவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றம்...
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு, நிர்வாகத்தில் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் எனக் கோரி வரும் வேளையில், முறைகேடுகளில் மட்டும் கைதேர்ந்தவர்களாகச் செயல்படுவதாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆட்சிப் பொறுப்பில் உள்ள முதலமைச்சரும்...