மகாராஷ்டிராவின் நல்லாசோபாராவைச் சேர்ந்த பிங்கி பாண்டே என்ற இரண்டு குழந்தைகளின் தாய், தனக்கு நேர்ந்த அநீதி குறித்து புகார் அளிக்கச் சென்றபோது காவல் நிலையத்திற்குள்ளேயே போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். முன்னதாக, சில நபர்கள் பிங்கியைத் துன்புறுத்தி...
தன் கழுத்தில் உள்ள இரண்டு தழும்புகள் பாம்பு கடித்தபோது ஏற்பட்ட அடையாளங்களைப் போலவே சரியாக இருப்பதாகக் கூறும் பெண் ஒருவர், தான் தனது முற்பிறவியில் பெண் நாகப் பாம்பாக வாழ்ந்ததாக நம்புவதாகவும், தனது பற்களை ஒன்றாக...
டெல்லி மெட்ரோவில் பெண் பயணிகளுக்கு நேர்ந்த பாதுகாப்பற்ற அனுபவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. மாலை நேரத்தில் லோக் நாயக் பவனில் இருந்து கிரீன் பார்க் நோக்கி பயணித்த மொட்ரோ ரயிலில்...
சூரத் நகரில் உள்ள உத்ரன் இரயில் நிலையத்தில், தட்கல் பயணச்சீட்டு வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த பெண் பயணி ஒருவருக்கு இரயில்வே ஊழியர்கள் பயணச்சீட்டு வழங்க மறுத்துள்ளனர். இதற்கான காரணத்தைக் கேட்டு, புகார் புத்தகத்தை வழங்குமாறு அப்பெண்...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன், சைதன்யா விஹார் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் முன்பதிவு செய்த தொகையைத் திரும்பக் கேட்ட இளம் பெண்ணையும் அவரது நண்பர்களையும் விடுதி நிர்வாகியும் அவரது ஆட்களும் கொடூரமாகத்...
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் வீரரைத் திருமணம் செய்துள்ள இந்திய உள்ளடக்கப் படைப்பாளி ஒருவர், அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகள் குறித்துப் பகிர்ந்து கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது....
ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், ஆர்டரை வழங்கிய பின் குடிநீர் கேட்பது போல் நடித்து, வீட்டிற்குள் நுழையப் பலமுறை அனுமதி கேட்டுத் துன்புறுத்தியதாகப் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பெங்களூருவில் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஒரு இளம் பெண்ணின் வண்டியை மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட கசப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்ணீருடன் அந்த பெண் கூறியுள்ளார். அங்கு ஏற்பட்ட...
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக இருந்த இளம்பெண் ஒருவரிடம், ஆன்லைன் டெலிவரி செய்ய வந்த வாலிபர் ஒருவர் தனது ஆணுறுப்பைக் காட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டிற்கு டெலிவரி...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் பர்ரா-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரான சுஷில் குமார் கட்டியாரின் மகன் நைதிக் கட்டியார் என்பவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றம்...