திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் எதிர்கொண்ட கடுமையான நர்சிசிஸ்டிக் மன அழுத்த அனுபவங்கள் குறித்தும்...
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்களில் திமுக மத்திய ஆளும் பாஜக அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் நிலவி வரும் சூழலில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு அளித்த...
ஊழல் செய்ய முடியாத எதிர்த்தரப்பினர், தவெக ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் விக்னேஷ் சாடியுள்ளார். ஊழலற்ற தவெக ஆட்சியில் பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியாது என்றும், இந்த ஆட்சியில் அவதூறுகளுக்கும் ஆபாசப்...
சினிமா துறையில் நீண்டகாலமாக இருந்து வரும் தனக்கு இதுவரை ‘காஸ்டிங் கவுச்’ போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை என்று பிரபல நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தனக்கான எல்லையையும் சுயமரியாதையையும்...
அதிமுக மூத்த தலைவரான கே.பி.முனுசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அமைச்சர் N ஆனந்திடம் இன்று காலை நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி அளித்த சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தை இயக்கியபோது, அப்படத்தில் நாயகியின் தோழிகளாக நடிக்க அழகான...
தொழிலதிபர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘G.D.N’ பட விளம்பர நிகழ்ச்சியில், மூத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் நடிகர் மாதவன் சிறப்பு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய மாதவன், “தமிழகத்தில் அரசியல்...
தஞ்சாவூரில் நடந்த காவிரி போராட்ட மேடையில், நடிகை ஒருவரைக் குறித்து ஆபாசப் பேச்சை வெளிப்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் வைத்து அவசரக் கைது...
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி விவகாரக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுச் சென்னையில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர்...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அஇஅதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அதிருப்தியுற்ற முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கரூர் விஜயபாஸ்கர் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் ஆகியோர்...