வேமுலவாடா நோக்கிச் செல்லும் சாலையில் பார்ப்போரை உறைய வைக்கும் திகிலூட்டும் காட்சி ஒன்று அரங்கேறியுள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர், தன் சுற்றப்புற நினைவின்றிச் சாலையின் நடுவே மயக்க நிலையில் விழுந்து கிடந்துள்ளார்....
தெலங்கானா மாநில வீதிப் போக்குவரத்துத் கழகம் பேருந்தில் எழுதப்பட்டிருந்த ஒரு சுவாரசியமான உரையை, பெண் ஒருவர் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்தது தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பேருந்தில், “ஆண்களை மதிப்பது நமது கலாச்சாரம்....
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் விவசாயிகளின் போராட்டத்தின் போது, சற்றும் அச்சமின்றி போராட்டக்காரர்களை எதிர்த்து நின்று பள்ளிப் பேருந்து ஒன்றை மீட்ட பெண் போலீஸ் அதிகாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுகளையும் குவித்து வருகிறது....
பேருந்தின் பின்புறத்தில் ஒருவர் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு ஸ்கேட்டிங் செய்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இந்தியாவில் உள்ள மக்கள் பலரும் பேருந்தில் செல்லும் போது படிகளில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றன....