மழைக்காலத்தில் நாம் காட்டும் சிறிய அவசரமும் கவனக்குறைவும் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய் முடிந்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாகும். சாலையில் பாய்ந்தோடிய வேகமான வெள்ளப்பெருக்கின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல், அவசரத்தில் பாதையைக் கடக்க முயன்ற...
இரவு நேரத்தில் ரோகிணி செக்டார் 37-லிருந்து அம்பேத்கர் மருத்துவமனைக்குச் செல்ல ஒரு பைக் டாக்சி ஓட்டுநர் சவாரியை ஏற்றுக்கொண்டார். பயணி வண்டியில் ஏறும் முன் ஓடிபி சரிபார்க்கப்பட்டது. அதன் பின் ஓட்டுநர் தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக...