திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் யாஸ்மின், கடந்த 1-ஆம் தேதி கேட்டரிங் வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, தனது காதலன் சதாம் உசேனுடன் (19) வெளியே சென்றுள்ளார். பெற்றோரை நம்ப வைத்துவிட்டுப் பல்வேறு...
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞரான சதாம் உசேன், அதே பகுதியைச் சேர்ந்த யாஸ்மின் என்ற இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அண்மையில் வீட்டை விட்டு வெளியேறிய இந்த ஜோடி, திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா...