துருக்கியின் அக்ஸாராய் தஷ்பஜார் பகுதியில், இரு நபர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாரை நோக்கி ஆக்ரோஷமாக அலறி, நடுரோட்டிலேயே தனது ஆடைகளைக் கழற்றி எறிந்து...
திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே உள்ள காவாங்கரை சிக்னல் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம் பெண்கள் விபத்து ஏற்படுத்தியதோடு, நடுரோட்டில் போக்குவரத்தை முடக்கிப் பெரும் ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது....