முன்னணி நட்சத்திரங்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போன்றோரின் வீடுகளில் பணிப்பெண்கள் நகைகளைத் திருடி மாட்டிய சம்பவங்களைப் போல, தற்போது பாலிவுட் திரையுலகில் ஒரு பரபரப்புச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘ஆளவந்தான்’, ‘கேஜிஎஃப் 2’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துப் பிரபலமான...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி வாயிலின் முன்பு பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம்...