“நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மிக முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது” என்று தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். இது வெறும் மனிதர்களின் எண்ணிக்கையைக்...
தமிழ்நாட்டில் விரைவில் தொடங்கப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் (Population Census) எந்தவிதத் தடங்கலும் இன்றிச் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பணியிட மாற்றங்களுக்குத் தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்து...