மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான நபர் ஒருவரின் கட்டுப்பாடற்ற செயலால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. குவாலியரைச் சேர்ந்த அந்த நபரின் தொடர்ச்சியான மதுப்பழக்கம் காரணமாகக் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது....
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், தாகத்திற்காகத் தனது ஆசிரியரின் தண்ணீர் பாட்டிலைத் தொட்டதற்காக 8 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த...
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், திருமணமான சில மாதங்களிலேயே தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் பேசுபொருளாகியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்தவரான ட்விஷா சர்மா, ‘மிஸ் புனே’ அழகி...