ஹொண்டுராஸ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் துரோகம் இழைத்ததை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை கண்டுபிடித்த போதிலும், தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவளது தவறுகளை பொறுத்து மன்னிப்பு வழங்கி வந்தார். رجل...
பீகார் மாநிலம் சகர்சா மாவட்டத்தைச் சேர்ந்த ஆரியன் குமாரி மற்றும் அவரது கணவர் ஹீரா தாக்கூர் தொடர்பான இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது மனைவி ஆரியன் குமாரியைப் படிக்க வைப்பதற்காக, ஹீரா...