கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பாருகுட்டி (86) என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இச்செய்தியை அறிந்த நீலகிரி மாவட்டம் குன்னூரில் வசித்து வந்த அவரது மருமகள் சாந்தா (65),...
பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்பவரிடம், வயநாடு மாவட்டத்தில் வயதான பாட்டி ஒருவரைப் பராமரிக்கும் வேலை இருக்கிறது என்றும் நல்ல சம்பளம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி மாமியாரே நேரடியாக அழைத்துச் சென்று விட்டுள்ளார். ஆனால்,...
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜியாக்ஸிங் நகரில், பேரக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளாமல் தனது ஆண் நண்பரை சந்திக்கச் சென்ற மாமியாரை மருமகள் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஷென் என்ற அந்த முதியவர், தனது...