கேரளாவைச் சேர்ந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்களான பி. அனுஸ்ரீ மற்றும் அவரது வருங்காலக் கணவர் வி. அமல் ஆகியோர் சில மணிநேர இடைவெளியில் கர்நாடகா மற்றும் கேரளாவில் அடுத்தடுத்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;...
பெங்களூரு பகலகுண்டே பகுதியில் உள்ள ஹாவனூர் லேஅவுட்டில் அமைந்த இரண்டு மாடி வீடு ஒன்றில், 52 வயதான தாக்ஷாயிணி என்ற பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது கணவர்...