கோவாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை விமர்சிப்பதோடு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மீது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் தாக்குதல் தொடுத்துப் பேசியுள்ளார். “நாங்கள் தேசபக்தர்களா இல்லையா?” என்று...
மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தகைமைக்குறைவாகவும், தீண்டாமைக் கொடுமையுடனும் நடத்தப்பட்டதாகக் கூறி இன்று அவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார். உத்தரகாண்டில் தான் பேசி முடித்த மேடையை ஒரு குறிப்பிட்ட அமைப்பினர் ஹோமம் வளர்த்து ‘சுத்தம்’...