மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திர தெம்ரே இவரை அனைவரும் அன்போடு ‘ராஜு பாபா’ என்று அழைக்கிறார்கள். ஒருமுறை சவாரி முடிந்து பயணி ஒருவர் இவருக்கு ஆட்டோ வாடகை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். பின்னர்...
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகனான கேதன் அகர்வால், கடந்த ஜூன் 18 அன்று புனேயில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க லோஹாகட் கோட்டையில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கேதனின் நிச்சயதார்த்தப் பெண் சியா கோயல்,...