கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பிலிகிஹள்ளி கிராமத்தில், நந்தினி பால் பண்ணை கட்டிடத்தின் தூண் ஒன்று இடிந்து விழுந்ததில் அரசு பள்ளி மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த மாணவன், அதே...
கௌசாம்பி மாவட்டம் சார்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாத்பூர் சுத்வார் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையே வகுப்பறைக்குள் திடீரெனப் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது வகுப்பிலிருந்த ஆசிரியர் அதைக்...