தமிழகத்தின் கூடுவாஞ்சேரி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட அறிவிக்கப்படாத நீண்ட நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே சென்னை...
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கோடை வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பல பகுதிகளில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தலைதூக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை அம்பத்தூர், ஒரகடம், கள்ளிக்குப்பம், மாதனங்குப்பம், புதூர், மேனாம்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்...