அதிமுகவின் வலிமையான நிர்வாகிகளை விஜய்யின் அதிகார துஷ்பிரயோகம் மூலம் அபகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சாத்தியமற்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டு, பட்ஜெட்டில் எதையும் செயல்படுத்தாமல், தொடர்ந்து கடன் வாங்குவதையே இலக்காகக் கொண்டுள்ளதாக...
கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்ட மேடையிலேயே அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வேலுசாமி உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பெரும் வருத்தத்திலும் வேதனையிலும் தவித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்,...