எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும், தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, த.வெ.க....
காவிரி நீர் திறப்பு மற்றும் மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாகவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில்...