AI தொழில்நுட்பத்தின் அபரித வளர்ச்சியால் இன்னும் ஐந்து- பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கே வேலையே இருக்காது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசில் போடு பாடலின் Theatreversion குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார்....
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஹத்மத் பேகம் என்ற நபர் புகாரளித்துள்ளார். அதாவது ஸ்டுடியோவின் உரிமையாளரான ஹாத்மத் பேகம் அளித்துள்ள புகாரில், கடந்த 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு...