ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நாட்டுக்காகத் தன் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றி வரும் இந்திய ராணுவ வீரர் வீர் பகதூர் சிங், உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் இருக்கும் தனது குடும்பத்தினர் நில மாஃபியாக்களால்...
இரண்டு மாத கால விடுமுறை முடிந்து, அந்த இளம் ராணுவ வீரர் மீண்டும் தனது எல்லைப் பணிக்குத் திரும்பும் அந்தப் பிரிவு உபச்சாரக் காட்சி, பார்ப்பவர் எவரையும் கண்ணீர் சிந்த வைக்கும் உருகும் தருணமாக அமைந்துள்ளது....
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் தன்னை ரகசியமாகப் படம் பிடித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீரரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெண்,...
இந்தோனேசிய ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவின்போது, வீரர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்தனர். ஆனால், தனது குடும்பத்திலிருந்து யாரும் வரவில்லை என்பதால் அந்த வீரர் மட்டும் சோகத்துடன் தனியாக நின்றுகொண்டிருந்தார். في...