ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு 3 மாத கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பிளஸ்-2 படித்து வரும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாத...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மூவலூர் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தந்தை இல்லாத நிலையில் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களது குடும்பத்திற்கு நெருங்கிய உறவினரான ராசு என்ற தாய்வழி தாத்தா,...