திருப்பூர் வடக்கு மாவட்டம், வேலம்பாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் எடையில் மோசடி செய்ய முயன்ற தற்காலிகப் பணியாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார்....
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய 3 நாள்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருள்களை 100% தடையின்றி விநியோகிக்க கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘தாயுமானவர் திட்டத்தின்’ கீழ், நியாயவிலைக்...
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகிய அத்தியாவசியப் பொருட்களை இனிமேல் தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கத் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் இப்பொருட்கள்...
உங்கள் ரேஷன் கடை திறந்துள்ளதா என்பதைப் பொது மக்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் மிக எளிதாகப் பார்த்துக் தெரிந்துகொள்ளலாம். இதற்காகத் தமிழக அரசு வழங்கியுள்ள அதிகாரப்பூர்வ TNPDS இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு முகப்புப் பக்கத்தில்...