LATEST NEWS2 hours ago
லாக் அப் டெத்.. இரவோடு இரவாக தலைமை வார்டன் உட்பட மூவர் கைது.. CM விஜய் அதிரடி ஆக்ஷன்..!!
நாகர்கோவில் மாவட்ட சிறையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை வழக்கில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி விசாரணைக்கைதி சபரிவர்மன் (35) அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாரடைப்பால் அவர் இறந்ததாக சிறை நிர்வாகம் கூறிய நிலையில், அவரது குடும்பத்தினர்...