மேகதாது அணை திட்டத்திற்குத் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதைக் கண்டித்து, கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் தீவிரப் போராட்டங்களில் இறங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் திரண்டு போராட்டம்...
தமிழக முதலமைச்சர் விஜய் காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தக் கர்நாடகா வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், அம்மாநிலத்தில் பெரும் அரசியல் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. இது தொடர்பாகக் பெங்களூரில் நடைபெற்ற கன்னட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப்...