உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கோஹர்பூர் கிராமத்தில், 23 வயதான பிட்டு காஷ்யப் என்ற இளைஞர் நடுரோட்டில் கொடூரமாகக் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். தனது மருமகளுடன் அந்த இளைஞருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்த...
ஆந்திரப் பிரதேசம் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்திலுள்ள வெலக வலசா கிராமத்தைச் சேர்ந்த தடங்கா ரமேஷ் (30) என்ற குடும்பஸ்தர், ஊர் மக்களால் பில்லி சூனியம் வைத்ததாகத் தவறாகச் சந்தேகிக்கப்பட்டார். அந்தக் கிராமத்தில் வசிக்கும் சிலருக்குத் திடீரென...
கர்நாடக மாநிலம் ராமநகரைச் சேர்ந்த பழைய இரும்பு வியாபாரியான 27 வயது இளைஞர் முகமது காசிம், திருமணமான தனது முன்னாள் காதலி அர்பியா கவுசருடன் சமூக வலைத்தளம் மூலமாக மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். பெங்களூருவில் வசித்து...