ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் பெடகுரபாடு பகுதியில், இரு கார்கள் லேசாக மோதிக்கொண்ட விவகாரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது இளைஞர்கள் கொடூரமான முறையில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள பதைபதைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
மீரட்டில் தலித் மாணவி லலிதா கௌதம் கொலை வழக்கு தொடர்பான போராட்டம் மற்றும் லத்தி சார்ஜ் விவகாரத்தில், பிணையில் விடுவிக்கப்பட்ட விவசாயத் தலைவர்களான திக்விஜய் பாட்டி மற்றும் மோஹித் ஜாதவ் ஆகிய இருவரைப் போலீஸ் காவலில்...