பத்தாம் வகுப்பில் 92 சதவீத மதிப்பெண்கள் பெற்று, எதிர்காலத்தில் ஒரு சிறந்த மருத்துவராக வர வேண்டும் என்ற பெரும் கனவோடு இருந்த 18-19 வயதுடைய குணால் சந்த்வாடே என்ற இளைஞனின் மரணம், தற்போது ஊடகங்களில் வெறும்...
டிக் டாக் தளத்தில் நேரலை செய்து கொண்டிருந்த போது, இளைஞர் ஒருவர் தண்ணீர்த் தொட்டிக்குள் தலைகீழாகக் குதித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேரலையில் தனது பார்வையாளர்களைக் கவர்வதற்காக, அந்த இளைஞர் யோசிக்காமல்...