கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள செபொரோர் என்ற அமைதியான கிராமம், எதிர்பாராத தங்க வேட்டையால் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் மையமாக மாறியுள்ளது. ஆடு மேய்க்கும் மனாசே லோமச்சார் என்பவர் தனது ஆட்டைத் தேடிச்...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நின்றதில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரின் மொபைல் போன் நீரில் மூழ்கித் தொலைந்துபோன உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. விஷால்...