விசாகப்பட்டினம் மாவட்டம் பெந்துர்த்தி மண்டலத்திற்கு உட்பட்ட சிந்துல அக்ரஹாரம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்கும் கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மல்லா பிரவீன் குமார்...
விசாகப்பட்டினம் இரயில் நிலையம் அருகே, நள்ளிரவில் நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 4 வயதுப் பெண் குழந்தை கடத்தப்பட்ட பதைபதைக்கும் சம்பவம் சிசிடிவி காட்சிகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த சையத் அப்துல் ஹஃபீஸ்...