விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநாட்டில், மரண பயம் ஏற்படும் அளவுக்குக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் . மாநாட்டுப் பந்தலில் கட்டுக்கடங்காத...
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டெல்லியில் நடைபெறும் தனது புத்தக வெளியீட்டு விழாவிற்குத் தமிழக முதலமைச்சர் விஜய்யை அழைத்துள்ளதைத் தொடர்ந்து, விசிக தலைவர் திருமாவளவனும் அதே பாணியைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசிக...