LATEST NEWS3 hours ago
“அடப்பாவிகளா.. புலி முன்னாடி போயா இந்த அலப்பறை பண்ணுவீங்க..?!” சின்னதா பிசகியிருந்தாலும் சோலி முடிஞ்சிருக்கும்..! தடோபாவில் இணையத்தை அலறவிட்ட பகீர் சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சந்திராபூர் – மோஹர்லி சாலையில்...