மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர் பிரகிருதி கவுர் என்பவர் மீது, டிராஃபிக் சிக்னலில் உள்ள ஜீப்ரா கிராசிங்கில் படுத்துக் கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்ததற்காகக் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது....
மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற தடோபா-அந்தாரி புலிகள் சரணாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சந்திராபூர் – மோஹர்லி சாலையில்...