இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சி மேலிடமே இறுதி முடிவு எடுக்கும் என சிபிஐ மூத்த தலைவர் வீரபாண்டியன் தெரிவித்துள்ள கருத்து, தவெக கூட்டணியில் நிலவும் விரிசலை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது. சமீப...
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கான குதிரை பேரம் நடத்தப்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். பொதுவாக வட மாநிலங்களில் மட்டுமே அரங்கேறும் இத்தகைய குதிரை பேர அரசியல் கலாச்சாரம்,...