மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் ராஜ்நகரில் நடைபெற்ற மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக, உஜ்ஜைனியிலிருந்து சாமியார்கள் சிலர் யானை ஒன்றை அழைத்து வந்துள்ளனர். நிகழ்ச்சி முடிவடைந்ததும் பாகன் உமேஷ் அந்த யானையை அப்பகுதியில் உள்ள தெருக்களுக்கு அழைத்துச்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரின் ராஜ் நகர் பகுதியில், யானைக்கு வெல்லம் ஊட்ட முயன்ற 49 வயது ஆட்டோ ஓட்டுநர் விஜய் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உஜ்ஜைனியில் இருந்து சமண மத வழிபாட்டு நிகழ்ச்சி...