ஹைதராபாத் மாதப்பூரில் உள்ள இன்ஆர்பிட் மால் அருகே அதிவேகமாகவும், அலட்சியமாகவும் சொகுசு காரை ஓட்டி பெண் ஒருவரின் மரணத்திற்கு காரணமானதாக, ஜனசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கமனேனி ரமேஷின் மகன் லிங்கமனேனி சஞ்சுஷ் மீது காவல்துறை...
ஹைதராபாத், செகந்தராபாத்தின் சிங்கரேணி காலனி பகுதியில் சாலையோரத்தில் தேங்காய் வியாபாரம் செய்து வந்த 35 வயதான அமீர் என்பவர், தேங்காய் வெட்டும் கத்தியால் மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் அரங்கேறிய...
ஹைதராபாத்தில் உள்ள டெக் மகேந்திரா நிறுவனத்தின் முன், தனது குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மூன்று நாட்கள் விடுப்பு கேட்டதற்காகத் தன்னை அநியாயமாக வேலையைவிட்டு நீக்கிவிட்டதாகக் கூறி பவானா என்ற பெண் ஊழியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்....