கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சசியைக் கொடூரமான முறையில் நாட்டு வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்த வழக்கில், புதுச்சேரி எல்லைப் பகுதியான இரட்டைசாவடியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக 8 குற்றவாளிகள் கைது...
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், உடல்நலக் குறைவு காரணமாகச் சிகிச்சைக்காகக் குழித்துறை அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 8...