உத்தரப் பிரதேசத்தின் மதுரா பகுதியில், ருச்சி என்ற பெண் தனது 3 வயது மகன் மாதவ் என்பவனைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த அன்று அப்பெண்...
காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தனது 3 வயது மகனைக் கழுத்தை நெரித்துக் கொன்றதாக, மதுரா அருகிலுள்ள சௌலி கிராமத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ரூச்சி ஜிண்டால் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜூன்...