LATEST NEWS2 hours ago
“அய்யோ!.. அம்மா..!” கடை அருகே விளையாடிய 3 வயது சிறுவன்.. அடுத்த நொடியில் நடந்த ‘அந்த’ கொடூரம்.. பதறவைக்கும் CCTV விடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஸ்ரேயாஷ் அஷ்டங்கர் மீது சொகுசு கார் மோதி நசுக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...