தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தோஷ் நகர் காவல் எல்லைக்குட்பட்ட ஐஎஸ் சதான் எக்ஸ் ரோட்ஸ் பகுதியில், அதிவேகமாக வந்த கார் மோதியதில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
இங்கிலாந்தின் சஃபோல்க் கவுண்டியில் உள்ள பிராந்தம் கிராமத்தில், பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் நோவா வுட்ஸ், கடந்த செப்டம்பர் 15, அன்று மதியம் தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து திடீரெனக் காணாமல் போனார்....
3 வயது சிறுவன் ஒருவன், இரண்டு வீடுகளுக்கு இடையே இருந்த குறுகலான இடுக்கில் சிக்கிக் கிடந்த நாய்க்குட்டி ஒன்றைக் காப்பாற்றுவதற்காக, அசாத்திய துணிச்சலுடன் அந்த இடுக்கிற்குள் இறக்கப்பட்ட நெஞ்சை நெகிழ வைக்கும் நேரடி வீடியோ காட்சிகள்...
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு நடுவே, 3 வயதுக் குழந்தை ஒன்று சுமார் 50 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அதிசயத்தக்க வகையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தின் போது தனது பெற்றோரை...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் ஸ்ரேயாஷ் அஷ்டங்கர் மீது சொகுசு கார் மோதி நசுக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்...