நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக, 6 வயது சிறுமி ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்கு நடுவே மற்றும் சேற்றுக்குள் சிக்கி முழுமையாகப் புதைந்துள்ளார். பேரழிவின் கோரப்பிடியில் சிக்கிய அச்சிறுமியைக் காப்பாற்ற மீட்புக்...
உத்தரப் பிரதேச மாநிலம் சென்ட்ரல் நொய்டாவில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அண்டை வீட்டைச் சேர்ந்த ஒரு நபர் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்றதும், பின்னர் ஒரு மூட்டையுடன் அவர்...
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஈகோடெக்-3 காவல் எல்லைக்கு உட்பட்ட ஹல்தோனி பகுதியில், 6 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பதைபதைக்கும்...
சீனாவில் இரவு நேரத்தில் தனியாக அழுதுகொண்டிருந்த ஒரு பச்சிளம் குழந்தையைக் காப்பாற்றி, காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டுத் தனது அடையாளத்தைக்கூடச் சொல்லாமல் சென்ற ஆறாம் வகுப்புப் பள்ளிச் சிறுமியின் நெகிழ்ச்சியான மனிதநேயச் செயல் உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்களின்...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூஜாரி திரிபாதி. இவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி மாலை, ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான நர்சிங்கி என்ற இடத்திலுள்ள பரபரப்பான கந்தம்குடா –...