ரூ.5 மதிப்பிலான மிட்டாயை எடுத்துச் சாப்பிட்டதற்காக, பெற்ற தாய் ஒருவரே கேஸ் அடுப்பில் கத்தியைச் சூடாக்கித் தனது 6 வயதுக் குழந்தையின் உள்ளங்கால்களில் சுட்டு இரத்தக்காயங்களை ஏற்படுத்திய கொடூரச் சம்பவம் ஃபதேபூரில் நடந்துள்ளது. இந்த கொடூரத்தைக்...
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பில்கானா பகுதியில், கள்ளக்காதல் விவகாரத்தால் கணவன் மனைவியால் குத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை சந்தையில் தரகராகப் பணியாற்றி வந்த மணீஷ்...