காணாமல் போனதாக சொல்லப்பட்ட, 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் அரபு நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது...
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியில் வசிக்கும் தம்பதிகள் நரேஷ் மற்றும் விஜயலக்ஷ்மி இதில் கணவர் நரேஷ் ஆட்டோ ஓட்டிவருகிறார். மனைவி விஜயலக்ஷ்மி தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்....