LATEST NEWS2 hours ago
“இப்படி ஒரு மனுஷனா?!” வெள்ளத்தில் சிக்கிய முதியவர்… தன்னுயிரைக் கொடுத்து மீட்ட நிஜ ஹீரோ..! கேரளாவை உலுக்கிய வீரத் தியாகம்..!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி கண்ணூர் மாவட்டத்தில் பெய்த...