மும்பையின் மலாடு மேற்கு பகுதியில் உள்ள மாம்லதார்வாடி-எஸ்வி சாலை சந்திப்பில், ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சிக்னலில் நின்றுகொண்டிருந்த ஒரு பைக் மற்றும் மூன்று ஆட்டோ ரிக்ஷாக்கள் மீது அசுரத்தனமாக...
மகாராஜ்கஞ்ச் மாவட்டம் கோல்ஹுய் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட ருத்ராபூரைச் சேர்ந்த சிவநாத் என்ற 70 வயது முதியவர், விலங்குகளின் தீவனத்தை உண்பதால் ‘புதிரார்’ என்று அழைக்கப்படுகிறார். நாக பஞ்சமி அன்று மஹிஷாசுரன் தன் உடலில் பிரவேசிப்பதாக...
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், சிறுமி ஒருவரின் தலையைத் தொட்டுத் தடவியதற்காகக் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Bei-ing Wanton...
நடப்பதில் சிரமம் இருந்த 70 வயது முதியவர் காஃபேவில் மேசையைப் பிடித்துக்கொண்டு நடந்தபோது சிறுமியின் தலையைத் தட்டியதை வைத்து, அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்று தவறாகப் புரிந்து கொண்ட சிறுவன் தனது தந்தையிடம் முறையிட்டதால்,...