LATEST NEWS
“உங்களுக்குச் மனசாட்சியே இல்லையா..?” தளர்ந்த நடையுடன் வந்த 70 வயது முதியவர் மீது தந்தை செய்த வெறிச்செயல்… நெஞ்சைப் பிளக்கும் ஷாக்கிங் வைரல் வீடியோ..!!
நடப்பதில் சிரமம் இருந்த 70 வயது முதியவர் காஃபேவில் மேசையைப் பிடித்துக்கொண்டு நடந்தபோது சிறுமியின் தலையைத் தட்டியதை வைத்து, அது வேண்டுமென்றே செய்யப்பட்ட தாக்குதல் என்று தவறாகப் புரிந்து கொண்ட சிறுவன் தனது தந்தையிடம் முறையிட்டதால், ஆத்திரமடைந்த தந்தை அந்த முதியவரைத் தாக்கித் தரையில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமல் ஒரு முதியவர் மீது இவ்வளவு வன்முறையைக் கையாண்டது நியாயமற்ற செயலாகும்.
Yürüme engeli bulunan 70 yaşındaki yaşlı bir adam gittiği kafede masalardan destek alarak yürürken, küçük bir kız çocuğunun başını okşadı.
Ancak bundan yalnızca bir kaç saniye öncesinde destek aldığı kolu, kızın abisine çarpmıştı.
Ve ergen çocuk, babasının yanlarında olmasından… pic.twitter.com/3UfK5hXdc1— Serkan Tanyildizi (@srkntnyldz) August 15, 2026
தந்தைக்கு எதிராக இதுபோன்ற ஒரு அநீதி இழைக்கப்பட்டிருந்தால், எந்தவொரு மகனுக்கும் ஏற்படுவதைப் போல எனக்கும் கடுமையான கோபமும் ஆத்திரமும் ஏற்பட்டிருக்கும்; என்றாலும், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து, அந்த முதியவருக்கு நீதி பெற்றுத் தருவதோடு, எந்தவித ஆதாரமும் இன்றி முதியவர் மீது வன்முறையை ஏவிய அந்த நபரைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதே எனது முதல் எதிர்வினையாக இருக்கும்.
