தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.4.50 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் C. விஜயபாஸ்கருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த...
புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் உரைநிகழ்த்திய நிர்வாகி C. விஜயபாஸ்கர், தற்போது பிறக்கும் குழந்தைகள் கூட தங்கள் பெற்றோருக்கு அடுத்தபடியாக விஜய்யை ‘விஜய் மாமா’ என்றே அன்போடு அழைப்பதாகத் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தை...