ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள புதிய ஊழல் வழக்கில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு ஏ1 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில்...
தமிழகத்தில் தவெக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தொடர்பான அரசியல் வழக்கு, முழுமையாக செந்தில் பாலாஜியை சுற்றியே சுழன்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை பெருமளவில் நடந்துள்ளதாகக் கூறப்படும்...